‘மெர்ஸ்’ தொற்றும் கலங்கும் மத்திய கிழக்கும்
‘மெர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு சுவாச பாதிப்பு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் தென்கொரியாவில் எழுநூற்றுக்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை இந்த…
24×7 Around the Globe
‘மெர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு சுவாச பாதிப்பு நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் தென்கொரியாவில் எழுநூற்றுக்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை இந்த…
தேர்தல் முறை மாற்றம் குறித்த திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடும் பாராளுமன்றத்தை கலைப்பதே என …
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிக்கு சென்று நிகழ்ந்த தமது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக ராகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தாயார் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு,…
தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில்…
(எம்.ஜே.எம். சஜீத்) இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிபுணர்வு கூட்டம் குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகளை ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாவில் வினாயகபுர மகா வித்தியாலயத்தில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய…
பெளத மண் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?’ என்று…
கிழக்கு பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும்…
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று முதல் காலவரையறையற்ற வேலை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக அமர்த்தினாலும், சிறுபான்மை மக்களின் வாக்குகளை ஒரு போதும் அணுக முடியாதென்பதே உண்மை என அமைச்சர் எம்.பி.திஸாநாயக கருத்துத் தெரிவித்துள்ளார்.…
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி…
மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.. மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச்…
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் தாம் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
எஹெலியகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 2.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன்…
முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் காணியின் ஒரு பகுதியையும்,தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் படையினர் துணையுடன் சட்ட விரோதமான முறையில் விகாரை…
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விசேட விற்பனை வரி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கிற்கு…