கொலையின் சந்தேக நபர் கைது
புத்தளம் சமீரகம பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பட்டானி ராசிக் கொலையின் சந்தேக நபர் கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். 03.05.2015 வாழைச்சேனை…
24×7 Around the Globe
புத்தளம் சமீரகம பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பட்டானி ராசிக் கொலையின் சந்தேக நபர் கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். 03.05.2015 வாழைச்சேனை…
குறித்த சம்பவமானது ஹொரவ்பொத்தானையைச் சேர்ந்த முனாப் – றுஸ்னா தம்பதிகளின் இரண்டு வயது மகனை பக்கத்து வீட்டு நபரிடம் அழைத்துச் சென்று தாயானவள் முடியை வெட்டியுள்ளார். பின்னர்…
பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலமாக கப்டனாக பணியாற்றியவர் மிஸ்பா உல்–ஹக். இவர் தனது விலை உயர்ந்த காருக்கு வரி செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளார். அவர் ரூ.3.9…
அழகுக் கலை நிபுணரும், ஊடகத் தொகுப்பாளருமான அய்ஷு அதுகோரலவிற்கு நேற்றைய பொசன் தினமானது விஷேட நாளாகக் களிந்ததாம். இது ஏனெனில் அய்ஷு எதிர்பார்க்காத விருந்தினராக வந்திரங்கியவர் வேறு…
சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், இந்த நாட்டுக்கு என்னுடைய தேவையுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டுச் செல்லமாட்டேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய…
நைஜீரியாவில் கும்பலினால் கடத்தப்பட்டு சுமார் 9 நாட்கள் வனப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கை பொறியியலாளர் டி. எ.கருணதாச என்பவரை விடுவிக்க 50 கோடி…
பொதுவாக திருமண பந்தத்தில் இணையும் மணப்பெண் வெட்கித்தலை குனிந்து பவ்வியமாய் வந்த காலமோ அந்தக் காலம். ஆனால் இன்றோ கூத்தாட்டமின்றி திருமணமே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு…
சன்னி லியோனின் பிரவேசத்துக்குப் பிறகு ராக்கி சாவந்தின் பைத்தியக்கார ஸ்டேட்மெண்ட்டுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. இல்லையென்றால், சுவாரஸியம் குறையும் போது ராக்கியின் வாயை கிளறி எதையேனும் பெற்று பத்திரிகைகளில்…
ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கும் இரு படங்கள், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், குற்றம் கடிதல். இதில் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்தில் அருள்நிதி,…
ஷங்கரின் இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக சமீபத்தில் ஷங்கரை சந்தித்துப் பேசியுள்ளாராம். அதுகுறித்து கேட்டதற்கு, ஷங்கர் தற்போது எந்திரன் 2…
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜான் கெர்ரிக்கு வலது காலில் நேற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பாஸ்டன் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்து அவர்…
பிரபல நடிகரான ஜே.எச்.ஜயவர்த்தன தனது 94 வயதில் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறும் என அவரது சொந்தங்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ராணுவ தளபதி சவேந்திர டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளாக…
சீனாவில் ஆற்றில் கப்பல் மூழ்கி விபத்துக்குள் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்றும் இன்னும் 430 பேரை காணவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில்…
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக கோரலகே இன்று (03) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று காலை 9 மணிக்கு…