பாராளுமன்றக் கலைப்பிற்கு சபாநாயகரின் யோசனை முன்வைப்பு
பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை தானும் முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைக்கும் படி கோரிக்கை விடுத்து அவைத் தலைவர் லக்ஷ்மன்…
24×7 Around the Globe
பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை தானும் முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைக்கும் படி கோரிக்கை விடுத்து அவைத் தலைவர் லக்ஷ்மன்…
சஜின் வாஸ் குணவர்தன வின் விளக்கமறியல் ஜூன் 17 வரை கொழும்பு நீதவான் நீடிப்பு
இனத்துவேசத்துடன் மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தம்மை சந்தித்த 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய…
சர்வதேச கால்பந்து அமைப்பு (ஃபிஃபா) தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக செப் பிளேட்டர் செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சர்வதேச கால்பந்து சம்மேளன (ஃபிஃபா)…
தமது தந்தை பயணித்த விமானம் காணாமல் போன சம்பவம் தொடர்பில், மலேசியன் ஏர்லைன்ஸ் கவனக் குறைவாக இருந்தது என மலேசியாவின் விமான நிறுவனத்துக்கு எதிராக அந்நாட்டைச் சேர்ந்த…
கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் அறியாத ஒரு சாமானியனுக்குக் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும். ‘ரியல் மாட்ரிட்’ அணியின் சூப்பர் ஸ்டாரும் கால்பந்து உலகின்…
NASA விண் ஆய்வு நிலையம் செவ்வாய்க்கான ஒருவழி பயணத்திட்டத்தை அறிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே. 2020-30 காலப்பகுதியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்திற்காக பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள விண்கலத்தின்…
கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு ஜுலை மாதம் 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1…
சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவித்துள்ளார். ஜூரிச்சில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்தார். அடுத்த தலைவரைத்…
பொரல்லை பள்ளிவாயல் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். தனிப்பட்டவர்களுடனான பிரச்சினைகள் ஒரு சமூகத்தின் சொத்தாக கருதப்படும் சமயத்தளம் மீது தாக்குதல் நடாத்துமளவுக்கு யாரையும் தூண்டக்…
புதிய தேசியக்கொடி உருவாக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் தேசியக்கொடிக்கு பதிலாக புதிய தேசியக்கொடியொன்று உருவாக்கப்பட உள்ளதாக தேசிய சுதந்திர…
சுமார் 6000 உள்ளூராட்சி வட்டாரங்களை எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட இம்மாதத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ள உள்ளுராட்சி வட்டாரங்கள்…
கடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த வாரத்தில் கைது செய்யப்படவுள்ளார். பாரியளவில் ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த வார இறுதிக்குள்…
அரசாங்கத்தின் அச்சாணி வடமாகாண சபையிடமே உள்ளது. வட மாகாணத்தின் தேவைக்கேற்ப அடிபணிந்தும் அஞ்சியுமே அரசாங்கம் செயற்படுகின்றது. வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல.…
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…