வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைக்கும் மிஸ்பா
2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட மற்ற நாடுகள் தயக்கம் காட்டின.…
24×7 Around the Globe
2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட மற்ற நாடுகள் தயக்கம் காட்டின.…
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னராக ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என அரசாங்கத் தகவல்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கும்…
இங்கிலாந்து கவுண்டிப் போட்டியில் லங்கா ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான சங்கக்காரா, பீட்டர்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். லங்காஷயர்- சரே அணிகள்…
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 முக்கிய சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (01) ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர்…
கடந்த ஏப்ரல் 25ம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு இராணுவ கொப்ரால் மற்றும்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மூர் கத்தோலிக்க பள்ளியில் உடற்கல்வி (ஜிம்) ஆசிரியையாக பணியாற்றி வந்த மேகன் மொஹானே(24) என்பவர் அதே பள்ளி மாணவனான 16 வயது…
ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமும் கென்யே வெஸ்ட் திருமணம் செய்து கொண்டிருக்கும் கிம் கர்டேஷியா கற்பமாகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.. இது அவரது 2வது குழந்தை என்பதுடன், குழந்தையின் பிறப்பு…
இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2008 மும்பை…
பிரித்தானியாவிலுள்ள Ebbw Vale எனும் நகரினைச் சேர்ந்த மைக் ஹால்பின் (56) எனும் நபர் 20பெண்களுடன் 40 குழந்தைகளைப் பெற்ற பின்னரும் மேலும் குழந்தைகளை பெற வேண்டுமென்ற…
நாட்டின் மக்களால் மாத்திரமே தன்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 08ம் திகதி கிடைத்த மக்கள் ஆதரவுதான் பிரதமராவதற்கு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிரிலிய சவிய வேலைத்திட்டத்தின் மோசடி தொடர்பில் இன்று நிதி மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார். இதற்கு…
உரிமையாளர்கள் இன்றி தெருக்களில் அலையும் நாய்களுக்கான விசேட ஆய்வறிக்கையொன்று சமர்ப்பிக்க கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்ற வரம் தொடங்கிய இக்கணிப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
மே 31, சர்வதேச புகை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இன்று( 01) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில், இலங்கை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…
ஒவ்வொரு ஆண்டுக்குமான உலகளாவிய ரீதியாக பெற்றோரை கௌரவிக்கும் தினமாக ஜூன் 01 கொண்டாடப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. 2012ல் இந்த நாள் இந்த நாள் ஐக்கிய நாடுகள்…
நாளை பௌத்த மக்களால் கொண்டாடப்படவிருக்கும் பொசன் நிகழ்வுக்காக அனுராதபுரத்திற்கான விஷேட போக்குவரத்து சேவைகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கமைய, கிட்டத்தட்ட 5000 பொலிஸார்…