கவர்ச்சி நடிகையினை கவர்ந்திழுத்த பொலிஸ் நிலையம்
தன் மீது சுமத்தப்பட்ட ஆபாச குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகஎ நடிகை சன்னிலியோன், “தானே” பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார். பொலிவூட் சினிமா தொடர்பான ஒரு பத்திரிகையில்…
24×7 Around the Globe
தன் மீது சுமத்தப்பட்ட ஆபாச குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகஎ நடிகை சன்னிலியோன், “தானே” பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார். பொலிவூட் சினிமா தொடர்பான ஒரு பத்திரிகையில்…
2012ம் ஆண்டு கொடகனந்த பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
FCID பிரிவிற்கு சஷி வீரவன்ஷவினை இன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று தன்னால் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராக முடியாது எனஅறிவித்துள்ளதாக பொலிஸார்…
ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் – பெங்கொக் நோக்கிச் செல்லவிருந்த நபரே இன்று…
சதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்…
கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற துறைமுகம் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட சீனா நிறுவனத்தினால் 600 மில்லியன் ரூபாய் புஷ்பா ராஜபக்ச என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்கில் வைப்பு…
சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாஸு என்கிற மாசிலாமணி’ வருகிற 29 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு முதலில் ‘மாஸ்’ என்று தலைப்பு வைத்திருந்தனர்.…
தேசிய கட்டட ஆய்வு நிலையம் அடிக்கடி மண்சரிவு ஏற்படும் மாவட்டங்களில், புதிய இணைப்புப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் திட்டமிட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் மண்சரிவு…
பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், வாவ்ரிங்கா, ஷரபோவா ஆகியோர் முன்னேறியதோடு முன்னணி வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலேப்…
’36 வயதினிலே’ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜோதிகா “கணவனின் ஒத்துழைப்பிருந்தால் எல்லாப் பெண்களுக்கும் ஜெயிக்கலாம் என சூர்யாவினை ஒரு படி மேலே வைத்து தன் கருத்தினை தெரிவித்தாராம்.…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரச்சேல் பாரோக் (Rachel farrokh) வெறும் 40 பவுண்டு மட்டுமே எடையுள்ள இவர் கடந்த 10 ஆண்டுகளாக, ரத்தம் சுண்டிப்போதல், நுரையீரல்…
40 நாடுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த தகவலை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவிக்கையில்,…
யாழ்.நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 23 வயது இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த 13 வயதுச் சிறுமியொருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (26) மீட்கப்பட்டு…
இலங்கையின் முதற்தர மூலிகை அழகுசாதன வர்த்தக உற்பத்தி நாமமாய் திகழும் ”நேச்சர்ஸ் சீக்ரட்ஸ்” உற்பத்திகளை தயாரிக்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின், விற்பனை பிரதிநிதிகளின் வருடாந்த விருது…