விசேட செய்தி

20க்கு அமைச்சரவை அனுமதி

. 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் அமைச்சரவையில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை  நேற்று மாலை…

விசேட செய்தி

நாடாளுமன்ற விசேட அமர்வு ஜுன் மாதம் 3

எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.  பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பொது உறுப்பினர்களின் பெயர்களை இறுதி…

உள்நாட்டு செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல ரணில் விக்ரமசிங்கவுடன்கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மூன்று தடவைகள் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது…

விளையாட்டு

FIFA வின் மூத்த அதிகாரிகள் அறுவர் கைது

பல மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், வாங்கியதாகவும் இலஞ்சக் குற்றம் புரிந்தமைக்காக சர்வதேச கால்பந்து நிறுவனமான ஃபிஃபாவின் (FIFA) 6 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது. இந்த சோதனை நடவடிக்கையின் போது, தேர்தல் காலப்பகுதியில் விநியோகிக்கக்…

உலக செய்திகள்

மோடியின் ஆட்சியில் இலங்கை சிறையில் இருந்து 900 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர்…

உள்நாட்டு செய்திகள்

7 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும்…

வணிகம்

இலங்கை ஒரு வர்த்தக மையமாக காணப்படுகின்றது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்

  இலஙகைக்கு வருகைத்தந்துள்ள இந்தியரின் டாடா குழுமத்தினர் இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர். இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையில் உள்ள…

வணிகம்

சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா

இந்நாட்டின் முன்னணி நகர்ப்புற மருந்தாக்கல், ஆரோக்கியம் மற்றும் அழகு போன்றவற்றுக்கான சில்லறை வர்த்தக தொடரான ஹெல்த்கார்ட் பார்மசி லிமிடெட் நிறுவனமானது தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள அதன் மீள் வடிவமைக்கப்பட்ட காட்சியறையை…

விளையாட்டு

2014 ஆம் ஆண்டில் சிறப்­பாக செயற்­பட்ட கிரிக்கெட் வீரர்­க­ளுக்­கான சியெட் கிரிக்கெட் விரு­துகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கார கடந்த ஆண்டின் சிறந்த சர்­வ­தேச கிரிக்கெட் வீர­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள்…

விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வோஸ்னியாக்கி அபாரம்

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி அபார வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில்…

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவி டிரெவர் பேலிஸூக்கு கிடைத்துள்ளது. இவர் இலங்கை அணிக்கு ஏற்கனவே 4…

விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று லாகூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில்…

விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் கிண்ணம் வென்ற மும்பை அணி வீரர்களுக்கு அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி தனது வீட்டில் விருந்து கொடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து மும்பை…

உள்நாட்டு செய்திகள்

இன்புளுவென்ஸா பறவை காய்ச்சல் அல்ல

இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருவது தொடர்பான நிலைமைளை விளக்கும் வகையில் கொழும்பு- தொற்றுநோய் தடுப்பு பிரிவில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்புளுவென்ஸா வைரஸ் காய்ச்சல்…