இன்றிலிருந்து ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவு
ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவினை வழங்கும் நிகழ்ச்சி நிரல் இன்று (27) அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழியர்களின் நன்மை கருதி காணி மற்றும்…