ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இன்றிலிருந்து ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவு

ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவினை வழங்கும் நிகழ்ச்சி நிரல் இன்று (27) அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழியர்களின் நன்மை கருதி காணி மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொது மக்கள் பாதிப்பு

இன்று (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாகதமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்க…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பசிலுக்கு பிணை மறுப்பும் தொடரும் சிறை வாழ்வும்

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு.

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விஜய்யுடன் மோதும் சூர்யா

தமிழகம், ஆந்திரா, கேரளா மூன்று மாநிலங்களிலும் தனது படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. மாஸ் என்கிற மாசிலாமணியின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாலியலில் மோகத்திற்கு இளஞ் சிருசுகளையும், பெண்களையும் விலைக்கு வாங்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ”யாசிதி” என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு காம மோகம் அதிகரித்துள்ளதாம். இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளின்…

உள்நாட்டு செய்திகள்

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

புதிய தேர்தல் மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை. புதிய தேர்தல் முறையின்…

உள்நாட்டு செய்திகள்

வித்யாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி யாழில் சந்திப்பு

ஜானதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய் மற்றும் சகோதரரினை நேற்று (26) யாழ் ஆளுநர் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு தொடரும் விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு.

உலக செய்திகள்

மியன்மார் விவகாரம் தொடர்பான சவுதியின் கலந்துரையாடலில் இலங்கைப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மக்கவுக்கு அருகாமையிலுள்ள அஞ்சும் ஹோட்டலில் இரவு 11.00 மணியளவில் சர்வதேச ரீதியான பிரமுகர்கள் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது மதீனா பல்கலைக் கழகத்தின்…

உள்நாட்டு செய்திகள்

ஷிரந்திக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 06/01/2015 நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிப்பு. இது குறித்து…

உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சிறப்பான முறையில் இயங்குவதால் மக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வருகின்றானர்

தினம்தோறும் சுமார் 200 முறைப்பாடுகள் வரை கிடைத்தபோதிலும் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலட்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சுமார் 65 முறைப்பாடுகள் வரை தினமும் கிடைப்பதாக அதன்…

உள்நாட்டு செய்திகள்

பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்

இளம் யுவதி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கக் கோரியும் நேற்று கொழும்பு,பொரளை பொதுமயானம் முன்பாக பெண் உரிமை…

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய செயற்றிட்டம் அறிமுகம்

(எம்.ஜே.எம்.சஜீத்) அட்டாளைச்சேனை விவசாய போதனை ஆசிரியர் எஸ்.எல்.எம். அஸ்கரின் தலைமையில் அம்பாறை மாவட்ட மாகாண விவசாய தினைகளத்தினால் ‘மாமரத்தை கத்தரித்தலும் பயிற்று வித்தலும்’ என்ற தொனிப்பொருளில் செயற்றிட்டமொன்று…

உள்நாட்டு செய்திகள்

ரத்கம தேவபதிராஜ வித்தியால மாணவனை காணவில்லை

” அம்மா என்னை மன்னித்து விடுங்கள் ” எனக் கூறி கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு , புத்தகப் பை மற்றும் செருப்பை ஜிங் கங்கை அருகில் வைத்து…

Uncategorized

கடந்த வருட க.பொ.த சா/த பரீட்சை பெறுபேற்றில் வலயத்தில் முதலிடத்தில் திருமலை சாஹிரா கல்லூரி

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.சா/த ப் பரீட்சையில் திருமலை சாஹிரா கல்லூரி 92 வீத பெறுபேற்றை பெற்று  திருகோணமலை  கல்வி வலய பாடசாலைகளுள் முதலிடத்தை  பெற்றுள்ளது. கடந்த…