சுகாதார ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பு
இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத நிரந்தர மற்றும் தற்காலிக சேவையாளர்கள், சேவையில் இருந்து விலகி சென்றதாக கணிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 3000 ஆயிரம் ரூபா…
24×7 Around the Globe
இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத நிரந்தர மற்றும் தற்காலிக சேவையாளர்கள், சேவையில் இருந்து விலகி சென்றதாக கணிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 3000 ஆயிரம் ரூபா…
ஊடகவியலாளர்களுக்கென வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் ஹோமாகம தியகம பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இன்று முதல் காணி…
14ஆம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இஸ்லாமியர்களை கண்டால் வெறுப்பு கொள்வான்,…
சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததட்காக முன்னய பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…
இஸ்லாமிய நிதிச் சேவைகளில் ஒன்றான அமானா தகாபுல் நிறுவனத்தினரால் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்களினை ஒன்றிணைத்து அணிக்கு 06 பேர் கொண்ட 04 ஓவர்கள்…
சிங்கப்பூர் அனுசரணையுடன் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற நகர அபிவிருத்தி தொடர்பிலான மூன்று நாள் செயலமர்வில் பங்குபற்றிய கல்முனை மாநகர முதல்வரின்…
இரண்டு உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜி.டி.கே.லக்பிரிய பாவனைக்கு உதவாத…
தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக அம்பாறை, அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை மாற்றுவதற்கு பல நடைமுறைகலை மேற்கொண்டு வருவதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய…
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் வில்பத்து மற்றும் மன்னார் உள்ளிட்ட வனப்பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியானைக்கினங்க ”பொது பல சேனா” அமைப்பின் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மத்திய மாகாண முதலமைச்சர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல்…
தாலிபான்களால் கடத்தப்பட்ட தனது மகன் 2 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசஃப் கிலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத்…
நாட்டில் குற்றங்கள் மலிந்து காணப்படுவதனால் மீண்டும் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போது பூங்குடிதீவு மாணவி வித்யாவின் படுகொலைச்…