இந்தியாவில் நடைபெறும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை கிரிக்கட் அணி இன்று புறப்பட்டுச் செல்கின்றது.
இதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வைபவம் ஒன்று கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இலங்கைக் கிரிக்கட் அணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
(riz)



