Tag: நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் நாளை கைச்சாத்து
பிரதமர் மற்றும் சோபித தேரருக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் பல சிவில் அமைப்புக்களுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று (28) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. ... மேலும்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழன்(27) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது. நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ... மேலும்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்து
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் தெரியவந்துள்ளது. நாளை காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ... மேலும்