உள்நாட்டு செய்திகள்

தமிழ்நாடு அரசினால், 49 இலங்கையர்களுக்கு மீண்டும் இலங்கை வர அனுமதி…

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு தப்பிச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 49 இலங்கையர்களுக்கும் எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இலங்கைக்கு வருகை தர தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.…

விளையாட்டு

ஒலிம்பிக்கில் இம்முறை அகதிகளுக்கும் வாய்ப்பு

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள 2016 ஒலிம்பிக் போட்டியில் அகதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக்…

உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம் அடைய முயன்ற 157 அகதிகள் கைது

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம்புக முயன்ற 157 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, ஈரான்,…