தமிழ்நாடு அரசினால், 49 இலங்கையர்களுக்கு மீண்டும் இலங்கை வர அனுமதி…
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு தப்பிச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 49 இலங்கையர்களுக்கும் எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இலங்கைக்கு வருகை தர தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.…