உள்நாட்டு செய்திகள்

மக்கள் காங்கிரஸுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வை.எல்.எஸ்.ஹமீத்!!!

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருந்தது.…

உள்நாட்டு செய்திகள்

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது பெயரில் மாத்திரமின்றி கொள்கையிலும் மக்களுக்காகவே பணியாற்றி வருவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச…

உள்நாட்டு செய்திகள்

நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாத்துடன் பேச்சு..

நற்பிட்டிமுனை கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கும், அந்த கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதற்கும் அகில…

உள்நாட்டு செய்திகள்

ஆனந்த தேரரருக்கு அமைச்சர் ரிஷாத் சவால்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் இலங்கை மொத்த வியாபார ஸ்தாபக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விஷேட வில்பத்து…

உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படவேண்டும் – அமைச்சர் ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களால் சிறுபான்மை குறித்து பாராளுமன்ற உரையில் கூறுகையில்; சிறு பான்மை சமூகத்தை பாதிக்கும்…

உள்நாட்டு செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ரிஷாத் வேண்டுகோள்

சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் பேசிவந்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும்,…

உள்நாட்டு செய்திகள்

அம்பாறை மாவட்ட வாக்குகளை மீள் எண்ண சட்ட நடவடிக்கை – அமைச்சர் ரிஷாத்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் சந்தேகம் காணப்படுவதால், அதனை மீண்டும் எண்ணுவதற்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று ஞாயிறு (2) திருகோணமலை புல்மோட்டை இலுப்பையடிச்சந்தியில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த…

உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை பாதுகாக்க கைகோர்க்கவும் – ரிஷாத்

இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்…