உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதியில் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு…

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர்…

உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவித்தல்…

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் கேட்டுள்ளனர். மழையுடனான வானிலை நிலவுகின்றபோது வேகமாக…

உள்நாட்டு செய்திகள்

களனி பாலத்திற்கு இடையிலான பகுதி கால வரையின்றி பூட்டு…

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பெலியகொட நுழைவாயிலில் இருந்து களனி பாலத்திற்கு இடையிலான பகுதியை, இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி…

உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி மூடப்படுகிறது..

களனி பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்மாணப்பணிகள் காரணமாக, பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அண்மையில் காணப்படும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி மூடப்படவுள்ளது. இன்று(04) முதல் எதிர்வரும்…

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் உள்நுழையும் பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு…

பேலியகொட சுற்றுவட்டத்தில் இருந்து கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதி எதிர்வரும் 04ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்..

அதிவேக வீதிகளில் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)அதிகாரிகளை ஈடுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு குறித்த இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்

கடுவல – கொட்டாவ அதிவேக வீதிக்கு பூட்டு

கடுவல தொடக்கம் கொட்டாவ வரையான அதிவேக வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (10) இரவு 11 மணி தொடக்கம் ஜூலை 16ம் திகதி…