உள்நாட்டு செய்திகள்

நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல், அதே இடத்தில் சற்றுமுன்னர் நாட்டப்பட்டது.