உள்நாட்டு செய்திகள்

ஜேவிபி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அநுர’வினால் விசேட கருத்தரங்கு

குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஜே.வி.பி. விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்த விசேட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் ஜே.வி.பி மீது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அநுர மக்களுக்கு பிழையான கருத்துக்களையே கூறுகிறார் – சம்பிக்க

ஜே.வி.பி தலைவரான அநுர மக்களை ஏமாற்றுகின்றார் என மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில்…

உள்நாட்டு செய்திகள்

முதல் வாரத்தில் விவாதத்திற்கு தான் தயார் – அநுர

8 வது பாராளுமன்றத்தின் முதல் வாரத்தில், அமைச்சரைவை அதிகரிப்பு குறித்து,விவாத்திற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி…

உள்நாட்டு செய்திகள்

எதிர்பார்ப்பு பூரணமாகவில்லை – அநுர

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தது. இருப்பினும், எமது அந்த எதிர்ப்பார்ப்பு பூரணமாகவில்லை. எனினும் நாம் அதற்காக ஒருபோதும் சோர்ந்து…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தரின் குடியியல் உரிமையை பறிக்க முடியும் – ஜே.வி.பி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும்…