மேலும் ஐந்து கடும் பிரிவுகளில் யோஷித உள்ளிட்டோருக்கு குற்றச்சாட்டு
பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீது மேலும் ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை சட்டம்,…