உள்நாட்டு செய்திகள்

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு – அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம்…

(FASTNEWS-COLOMBO) சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு ஆவன நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (06)…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘Protect Wilpaththu’ என்ற முகநூல் பக்கத்தின் பின்னணியில் ஜனாதிபதி செயலகம்…? – அமைச்சர் அதிரடி..

எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது அது சிங்கள மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கப்படுவதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற சிரேஷ்ட…