உள்நாட்டு செய்திகள்

(UPDATE) சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, அப்பட்டமான பொய் என ரிஷாட் தெரிவிப்பு!

(FASTNEWS| COLOMBO) பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட்பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத்…

வணிகம்

சிறிய தொழில் முயற்சியாளர்களுக்காக கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்..

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியைப் பயன்படுத்தி சிறிய தொழில் முயற்சியாளர்களுக்காக கைத்தொழில் பேட்டை யொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தற்பொழுது தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரிஷாத் மன்னார் மறை மாவட்ட புதிய ஆயருடன் சந்திப்பு

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ​நேற்று மாலை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்தக் குறித்த சந்திப்பில்…

உள்நாட்டு செய்திகள்

கல்விப் பொ.உ.பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் வாழ்த்து

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாட் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் வன்னி மாவட்ட…

உள்நாட்டு செய்திகள்

வில்பத்து குறித்து அமைச்சர் ரிஷாத் வாதம்

வில்பத்து பகுதியில் வன பாதுகாப்பு பகுதிக்குள் ஒரு அங்குலமேனும் முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேறவில்லை. காட்டுப் பகுதியை அழிக்கவும் இல்லை. சூழலியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு இனவாதமாகவும் மதவாதமாகவும் பொய்யான…

உள்நாட்டு செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – ரிஷாத்

தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவசர…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்கின்றனர் – ரிஷாத்

தேர்தல்கள் ஆணையாளரும், புலனாய்வுப் பிரிவினரும் தம்மை பின் தொடர்ந்து வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். வவுனியா தேக்கவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய…

உள்நாட்டு செய்திகள்

மக்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடைவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது – ரிஷாத்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டமானது நேற்று(29) புத்தள நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் உரையின்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய் – சிங்கள ராவய

நாளை மறுதினத்திற்கு முன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யாவிடின் மாபெரும் போரட்டமொன்றிற்கு தாம் தயார் என சிங்கள ராவய அமைப்பு கூறியுள்ளது. அவ்வமைப்பின் பொதுச் செயலாளர்…