உள்நாட்டு செய்திகள்

சுயநலமின்றி நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – அஸ்கிரிய பீடாதிபதி

தாய்நாட்டையும் மக்களையும் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென கண்டி அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்தாதஸ்ஸி தேரர் அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் ரீதியாக முக்கியமற்ற விடயங்களை…