தன்னையும் பலி வாங்க துடிக்கிறது அரசு – பிரசன்ன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
24×7 Around the Globe
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
அரசியலில் நாட்டை குறித்து சிந்திக்கும் நபர்களையும் கட்சி குறித்து சிந்திக்கும் நபர்களையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற…