உள்நாட்டு செய்திகள்

அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று(28) ஜனாதிபதிக்கு…

அரச சேவையின் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது இன்று(28)ஜனாதிபதிக்கு கையளிக்க உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுன்கே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.