பிணை முறி மோசடியின் சந்தேக நபர்கள் பெயரீடு – முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சீ.ஐ.டி முன் முன்னிலையாகுமாறு உத்தரவு..
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், பெர்ப்பச்சுவல் டிரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியேஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர்…