உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை

(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உட்பட 08 பேர் விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேரையும் வழக்கு விசாரணை முடியும் வரையில்…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உட்பட 07 பேரும் விடுதலை…

(FASTNEWS-COLOMBO) சட்ட விரோதமாக யானைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் என்றழைக்கப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல்…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷானுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று(13) தாக்கல்…

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று(13) கொழும்பு நிரந்தர நீதாய…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷானின் வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு..

போலியான ஆவணங்களை பயன்படுத்தி சூட்சகமான முறையில் யானைகளை விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அலி ரொஷான் என்ற நிராஜ் ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏழு…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை…

சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் செல்ல கொழும்பு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(26)…

உள்நாட்டு செய்திகள்

‘அலி ரொஷான்’ உள்ளிட்ட 07 பிரதிவாதிகளுக்கும் நீதிமன்ற அழைப்பாணை…

சட்ட விரோதமான முறையில் திட்டங்களில் ஈடுபடுகின்ற ‘அலி ரொஷான்’ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி விஷேட மேல்…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்…

சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு விஷேட மேல்…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுதலை…

போலியான ஆவணங்களை பயன்படுத்தி யானையொன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அலி ரொஷான் என்ற நிராஜ் ரொஷான் உள்ளிட்ட மூன்று பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று(08)…

உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் கைது…

சட்டவிரோதமாக யானை குட்டிகளை தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் நிராஜ் ரொஷான் என்ற அலி ரொஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.