தமிழீழ விடுதலை புலிகள் குறித்து அவதானம் தேவை – ஜி.எல்.பீரிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசு அக்கறை காட்ட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.…