உள்நாட்டு செய்திகள்

சுமார் 3 இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 3 இலட்சம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) 2019 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தினை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை…

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்திற்கான புகைப்படத்தினை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்த நடைமுறையை…