ஆசியக் கிண்ண போட்டித் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண போட்டித் தொடருக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான்,…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண போட்டித் தொடருக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான்,…
ஆப்கானிஸ்தான் நாட்டின் படாக்ஷான் மாகாணத்தில் நேற்று தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற…
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான…
ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் எனா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மோசமான…
ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய(21) போட்டியில் பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் துடுப்பாடி 50 ஓவர்களில்…
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் உள்ள மல்யுத்தம் பயிற்சி மையம் ஒன்றில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டு…
ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் நகர மருத்துவமனையில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை, கடந்த வாரம் நடத்திய விமான தாக்குதலில் சுமார் 22 பேர் பலியாயினர். இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில்…
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் ஐ.எஸ். அமைப்பு தலையிடக்கூடாது என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பு தற்போது…