ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றில் தற்கொலை தாக்குதல் – சுமார் 20 பேர் பலி…
ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதோடு, பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுப்ரீம் நீதிமன்றம் உள்ளது. நேற்று(07)…