உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்…

எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கல்வி உரிமைகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம்…

உள்நாட்டு செய்திகள்

வவுணதீவு பொலிசார் கொலையினை வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டம்…

நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புக்கிறோம் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிஸாரை…

உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி வீதிக்கு பூட்டு…

பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்…

உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் தற்போது (01.00) யக்கல பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி இன்று எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில்…

அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று(30) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று(30) மதியம் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய…

உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லையில் கடும் வாகன நெரிசல்

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு செய்திகள்

அகில இலங்கை ஆயுர்வேத சேவைகள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம்…

ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் அதிகரித்தல் உள்ளிட்ட சில…

உள்நாட்டு செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்.. [PHOTOS]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையை எதிர்த்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியினர் கொழும்பில் நாளை சனிக்கிழமை பாரிய…

உள்நாட்டு செய்திகள்

இன்று ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை(25) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும்…

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரியின் அதிபரை கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபராக இடமாற்றம் செய்தமையை எதிர்த்து பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொதித்தெழுந்தது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பொரளை – கெம்பல் பார்க்கிலிருந்து…

உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம்

நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சுமார் ஆயிரம் பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கை பெண்ணின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபிய தூதரகம் முற்றுகை

சவுதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. சவுதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே…