உள்நாட்டு செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில்…

வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 11,310 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சியில் 24 முகாம்களிலும், முல்லைத்தீவில் 13 முகாம்களிலும்,…