உள்நாட்டு செய்திகள்

வரட்சியால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அதிகமாக பாதிப்பு

(FASTNEWS|COLOMBO) – அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 11,536 குடும்பங்களை சேர்ந்த 69,957 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வரட்சியால் வடக்கு, கிழக்கு மாகாணங்களே அதிகமாக…

உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு…

(FASTNEWS|COLOMBO) தற்போது நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர்…

உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு…

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 81…

உள்நாட்டு செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.…