உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சியில் கைகோர்ப்போருக்கு மாவட்டக் குழுத்தலைமைப் பதவி இல்லை – ஜனாதிபதி

எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவருக்கும் மாவட்டக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படாது என இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…

உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடமிருந்து சங்காவுக்கொரு கோரிக்கை

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட்…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுப்பது தமது கையில் இருக்கவில்லை – மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கலில் இறுதி முடிவு தமது கைகளில் இருக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது…

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு – CPJ அதிருப்தி

ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு பெரும் அதிர்ப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு…

விசேட செய்தி

ஜனாதிபதி ஐ.ம.சு.கூ தலைமைகளுடனான விஷேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார். இக்குறித்த சந்திப்பானது, விஜயராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின்…

உள்நாட்டு செய்திகள்

மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் முகம் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி குறிப்பிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுடன் மைத்ரி இணைந்தால் தன் வெட்கத்தை இழந்து விட்டாரென்றே பொருள் – வசந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்தால் அது வெட்கம் கெட்ட செயலாகும் என பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த மைத்திரி இணைந்து…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் அதிகாரத்தை குறைக்கவே மஹிந்தவை இணைத்தேன் – மைத்ரி

முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சி பிரசாரக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமை தாங்கமாட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சி தரப்பினரிடையே…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை – சோபித தேரரிடம் ஜனாதிபதி மொழிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்நாட்டு செய்திகள்

வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரி துரோகமிழைத்து விட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புமனு வழங்கியமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களையும் 6அடி நிலத்திற்குள்…