உள்நாட்டு செய்திகள்

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ்…

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட விடயதான விவகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான இலஞ்ச முறைப்பாடு..

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நாளை(09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைக்க…

உள்நாட்டு செய்திகள்

ஜானதிபதி மைத்திரிபால இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(11) இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி, லண்டன் நகரில் இடம்பெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – முதலமைச்சர்களுடனான சந்திப்பு இன்று

மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று(10) இடம்பெறவுள்ளது. இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இம்முறை வரவு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசு தயார் – ஜனாதிபதி

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின்…

உள்நாட்டு செய்திகள்

தேசிய உணவு உற்பத்தி திட்டமும் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜமும்

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் c.v விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். பாதுகாப்பான உணவு மற்றும்…

உலக செய்திகள்சூடான செய்திகள்

ஐ.நா பொதுச் சபையில் குடும்ப ஆதிக்கத்தை காட்டிய பெலாரஸ் சர்வதிகார ஜனாதிபதி

இலங்கை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போலவே, பெலாரஸ் நாட்டின் சர்வதிகார ஜனாதிபதியான அலெக்ஸ்சாண்டர் லுக்காஸ்ஹென்கோவும் ஐ.நா பொதுச் சபையில் தமது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு சென்றுள்ளனர்…