உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீளவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.