உள்நாட்டு செய்திகள்

மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவரை காணவில்லை

அண்மையில் மக்காவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது இலங்கை யாத்திரீகர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த 58 வயதான அபூபக்கர் அசீஸ்…