இலங்கையிலிருந்து IS அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள் குறித்து பிரதமர் ரணில் விசேட கருத்து…
இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே…