வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – ஜனாதிபதி
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து…