அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்…
(FASTNEWS | COLOMBO ) – நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர்கள் மற்றும்…
24×7 Around the Globe
(FASTNEWS | COLOMBO ) – நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர்கள் மற்றும்…
இந்த வருடத்துக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடு ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. ஆரம்பப் பிரிவுக்கான அத்தியாவசிய கற்றல் திறன்விருத்திக் கையேடுகளும் வழங்கப்படவில்லை…
வாழ்க்கை செலவு மற்றும் தொழில்முறை முக்கியத்துத்தையும் கருத்தில் கொண்டு, பரீட்சை பணிகளுக்காக வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், பரீட்சைகள் ஆணையாளருக்கு கடிதம்…
பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபருக்கு நீதிகோரி நாளை(23) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு ஆமர்…
“கல்வி அபிவிருத்தி நிதியம்” என்ற பெயரில் வடமத்திய மாகாண கல்வியதிகாரிகள் மாணவர்களை கொண்டு டிக்கட் விற்பனையில் ஈடுபடுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர்…
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம்மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கொழும்பில்…