உள்நாட்டு செய்திகள்

பேசாலை கடற் பரப்பில் 323 கிலோ கிராம் புகையிலை மீட்பு…

(FASTNEWS-COLOMBO) மன்னார் – பேசாலை கடற் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

குற்றவாளிக் கூண்டில் யோஷித்த ராஜபக்ஷ மாட்டிய வித்தை இதோ..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ தொடர்பில் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட விசாரணைகளில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை கடற்படை தளபதிக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பதவியுயர்வை அறிவித்துள்ளார். இந்த பதவியுயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.…