உள்நாட்டு செய்திகள்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் கைது..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல் மைல் தொலைவில்…