உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கையில் கடற்பரப்பில் மிதக்கும் சடலங்கள் சென்னை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டோர் – கடற்படை

இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் சில உடல்கள் மிதப்பதாகவும் அவை சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களாக இருக்க கூடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி – பிரதமர்

எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. எது எவ்வாறாயினும் முன்னர் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்…