உள்நாட்டு செய்திகள்

கல்வித்துறையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி

இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இது ஐந்து வருட திட்டமாகும். இத்திட்டத்தினூடாக கடந்த மூன்று வருடங்களையும்…