உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா விஜயம்.

இந்திய கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) இந்தியா பயணமாகிறார். குறித்த இம்மாநாடு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. 8வது தடவையாக…

உள்நாட்டு செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபரின் பதவிக்கு ஜனாதிபதியினால் பெயர்கள் முன்வைப்பு

புதிய பொலிஸ்மா அதிபரின் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் ஜனாதிபதியால் இவ்வாரத்தில் அரசமைப்பு சபைக்குப் பரிந்துரை செய்யப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி,பிரதமர் உட்பட 75 பேரை உயர் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியும் என்று அறிவித்துள்ள பிரதம நீதியரசர் கே.சிறிபவன், மைத்திரி உள்ளிட்ட 75 பேரை அடுத்த மாதம்…