சர்வதேஷ சட்டத்தரணிகள் இலங்கை நீதிமன்றங்களுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள் – ஜனாதிபதி
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள், இலங்கையின் நீதித்துறைக்குள்ளே இடம்பெறுவதற்கான வழிகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் விசாரணைகளின்போது எந்தவொரு வெளிநாட்டு சட்டத்தரணிகளையும் நீதிமன்ற…