இ.போ.சபையின் உயர் தரத்திலான புதிய பேரூந்துகள் எதிர்வரும் 27 முதல் சேவையில்
(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கு தருவிக்கப்பட்ட உயர் தரத்திலான பேரூந்துகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை…