தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்க ஒழுங்குமுறையை பின்பற்றுமாறு பரிந்துரை
(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்கப் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கோடிட்டுக் காட்டி, பதில்…