திடீர் மின் வெட்டு ஏற்படலாம் : மின்சார சபை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சில…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சில…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 5 மாதங்களில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை மின்சார சபைக்கு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்கவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம ஆண்டு மே…
(FASTNEWS|COLOMBO) இன்று(25) முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையிலும் சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி,…
(FASTNEWS|COLOMBO) தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி காலை 8.30 மணி முதல்…
(FASTNEWS|COLOMBO) இன்று(21) காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை, யாழ். பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர்…
நிலுவை வரி பணமாக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்துமாறு இலங்கை மின்சார…
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சட்டவிரோத சம்பள அதிகரிப்பை உடன் நிறுத்துமாறும், சபைக்குள் இடம்பெறும் இலஞ்ச, ஊழல்களுக்கு எதிராகவும் இன்று (17) இலங்கை மின்சார சபை ஊழியர்கள்…
இலங்கை மின்சார சபை ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான தீர்வு இன்று(25) முன்வைக்கப்படாதவிடத்து இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக…
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்று(18) பிற்பகல் 2.30 மணிக்கு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் தொழில் அமைச்சில் நடத்தப்பட…
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை(13) நள்ளிரவு முதல் முன்னேடுக்க இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமது சங்கம் பங்கேற்பதில்லை என இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பாளர்கள்…
இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவ்வாறு தனியார் மயப்படுத்துவது குறித்த எவ்வித யோசனையும்…
நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உப மின் நிலைய மின்மாற்றிகளின் (ட்ரான்ஸ்போமர்களின்) பராமரிப்பு சேவைகளை ஜேர்மன் நிறுவனத்திடம் இருந்து பெற, மின்சார சபை தயாராகவுள்ளதாக…
இலங்கை மின்சார சபையின் அவசர அழைப்பு, தடங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் செயற்படவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 1987 என்ற புதியதொரு அவசர அழைப்பு…