இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய நடவடிக்கை..
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு…
24×7 Around the Globe
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு…
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய(15) ஆட்ட நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து…
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று(09) நடைபெறவுள்ளது. 462 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி…
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் மதிய போசன இடைவேளை வரையில்…
அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நவேர்ட் வலியுறுத்தி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்…
கிரிக்கெட் வீரர் ஒழுக்க ஒழுங்கு முறைமைகளை மீறியமை குறித்த சட்டத்தின் கீழ், லஹிரு குமாரவை இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் இருந்து…
உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பிஸ்ட்ரோ இலங்கை அணியுடன் நாளை(23) இடம்பெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் 27ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு…
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி – பல்லேகலை மைதானத்தில் பகலிரவு…
இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் லியம் டொவ்சன் இற்கு உபாதை நிலை காரணமாக இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
ஒக்டோபர் 10ம் திகதி முதல் நவம்பர் மாதம் 27ம் திகதி வரையில் இலங்கை அணியுடனான போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டு இன்று(01)…
ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்காக இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கனின் தலைமையிலான குறித்த குழாமில்…
2018ம் ஆண்டு, 14வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இன்று (15) ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஆரம்பமாகிறது. குறித்த தொடரில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,…
இலங்கையின் தகவலறியும் சட்டமானது, உலகலாவிய ரீதியில் 3வது சிறந்த தகவல் அறியும் சட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில்…
G7 மாநாட்டினை தொடர்ந்து எதிர்கால இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் பெரும் பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதி அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பின்…