உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கைக்கு ஜப்பான் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இலங்கைக்கு ஜப்பான் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து செயற்படுவதன்…

உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கைக்கு கைகொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் நிலையில்

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் தொடர்பில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆசிய…

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் சீனாவினைப் பின்தள்ளி அமெரிக்கா சாதனைக்குறியில்

இலங்கையின் தனித்த பெரிய முதலீட்டாளராக விளங்கும் சீனாவின் ஆதிக்கத்தை விரைவில் அமெரிக்கா தகர்த்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 1.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் போட் சிட்டி திட்டத்தை…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தானிடமிருந்து தண்டர் விமானத்தை வாங்கும் இலங்கை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இம்மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அவரது விஜயத்தின் போது, JF-17 தண்டர் விமானம்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

வெற்றியை தனதாக்கியது இலங்கை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை, 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த தொடரின் முதலாவது வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை…

உள்நாட்டு செய்திகள்

இந்தியாவிடமிருந்து வாங்கக் கூடாது – ஜனாதிபதி

இந்தியாவில் இருந்து, தொடரூந்து இயந்திரங்கள் மற்றும் பேரூந்து இயந்திரங்கள் போன்றவற்றை இந்தியாவிடம் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமால்…

உள்நாட்டு செய்திகள்

அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளில் இலங்கையும் அடங்கல்

விரைவாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. விஷன் ஓப் ஹ்யூமனிட்டி அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான சர்வதேச…

உள்நாட்டு செய்திகள்

ஐ.நா செயலாளர் உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதக்குழுவில் இலங்கையிலிருந்து 16 பேர் இணைவு

முகமது முஹாடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது விருப்பதுடனே தங்கள் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் வெளியிடப்படும்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

துக்க தினமாகையால் இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் நேர மாற்றம்

இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 12ம் திகதி இடம்பெறவிருந்த இருபது கிரிக்கட் போட்டி எதிர்வரும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் இலங்கையில் போருக்கு இடமில்லை – ஜனாதிபதி

மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையிலும் விமானப் பாகங்கள் பொருத்தும் பாரிய தொழிற்சாலை

இலங்கையில் விமானங்களின் பாகங்களைப் பொருத்தும் பாரிய தொழிற்சாலையொன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது உள்நாட்டுக் கார் தயாரிப்புக் கம்பனியான மைக்ரோ நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. உலகின்…

உள்நாட்டு செய்திகள்

கண்ணிவெடி அகற்றலில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் அமெரிக்கா

இலங்கையில் நிலத்திலும் கடலிலும் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார். கண்ணிவெடி…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்திய நட்சத்திர வீரர் சச்சினின் இலங்கை விஜயம்

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நிறைவேற்றப்படும்?

இலங்கையில் மரணதண்டனை மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், அந்தத் தண்டனையை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.…