உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி விளக்கமறியலில்…

(FASTNEWS-COLOMBO) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று(07) கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 8 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்…

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் கைது…

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் மாத்தறை – திஹகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக வீதியில் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற…

உள்நாட்டு செய்திகள்

கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கைது…

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர், சுமார் 600000 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மல்சிறிபுர பிரதேசத்தில் உணவகம் ஒன்றை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான இலஞ்ச முறைப்பாடு..

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நாளை(09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைக்க…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் குற்றச் சம்பவங்களை போட்டுடைத்தார் மங்கள

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…