உள்நாட்டு செய்திகள்

பௌசிக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை.

அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளது. 19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இவர் மீது…

உள்நாட்டு செய்திகள்

சஜினுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு- புதுக்கடை  நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(16) பிற்பகல் வழக்குத் தாக்கல்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் அமைச்சர் ரோஹிதவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

2004 – 2006ம் ஆண்டு காலப் பகுதிகளில், 412 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்களை இலஞ்சம் மூலமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர்…